Mnadu News

ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்- டிடிவி தினகரன்

ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரைகுடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .அதில் அவர் பதிவிட்டிருப்பது என்னவென்றால் திசை திருப்பும் அறிவிப்புகளுக்கு பதிலாக குடிநீர் பஞ்சத்தை தீர்க்க ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என பதிவிட்டார் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More