Mnadu News

நீட் விவகாரம் குறித்து பதவி விலக தயார்- சி.வி.சண்முகம்

நீட் விவகாரத்தில் பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறி சட்டமன்றத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியும் வௌிநடப்பு செய்தது .நீட் விலக்கு மசோதா 19 மாதங்களுக்கு முன்பே குடியரசு தலைவர் திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் மசோதா தகவலை நிராகரிக்கப்பட்டதை தகவல் மறைத்ததற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார் .இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் மசோதா நிறுத்தி வைப்பதிருப்பதாக தான் எங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .தகவல் பொய் என உறுதி செய்யப்பட்டால் நன் பதவி விலக தயார் என சவால் விடுத்தார் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More