Mnadu News

பாரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட ராக்கெட்ரி நம்பி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்கெட்ரி நம்பி’ என்ற தலைப்பில் தமிழில் திரைப்படம் உருவாகிவருகிறது.

இந்த படத்தில் பிரபல நடிகர் மாதவன் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இயக்கி வந்தார்.

இந்நிலையில், இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பாரீஸில் நடைபெறவுள்ளது. இதற்காக இப்பட கதாநாயகி சிம்ரனுடன் படக்குழுவினர் பாரிஸ் நாட்டிற்கு செல்கின்றனர் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More