மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு குறித்து திமுகவைச் சேர்ந்தவர்கள் தவறான பொய்ப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர் என சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திமுக நீட்டை எதிர்ப்பதற்கு முக்கிய காரணத்தைப் பற்றியும் அவர் கூறியுள்ளார். அதன்படி பல தனியார் கல்லூரிகளின் தாளாளர்களாக திமுகவினர் செயல்படுவதால் தான் திமுக நீட்டிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்றும் இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த செயற்கை கோள்களால் ஃபானி புயலில் உயிரழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.