Mnadu News

தமிழக கடலோர பகுதியில் சாகர் கவாச் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை

தமிழக ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் தற்போது பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். சாகர் கவாச் என்ற பெயரில் நடக்கும் இந்த பாதுகாப்பு ஒத்திகை, இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை தொடர்கிறது.

இதற்காக கடலோர காவல்படையினர் , தமிழக கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மாநில உளவு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் தனுஷ்கோடி பகுதியில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர்கிராப்ட் கப்பல் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More