Mnadu News

மத்தியப்பிரதேசத்தில் அரசு அதிகாரி மீது கடும் தாக்குதல்

மத்தியப்பிரதேசத்தின் சாத்னா மாவட்டத்தில் ராம்நகர் ஊராட்சி தலைவரும், பாஜக பிரமுகருமான சுஷில் பட்டேல் தனது ஆதரவாளர்களுடன் வந்து அரசு அலுவலர் தேவ்ரத்ன சோனியை தாக்கினார்.

அரசு அலுவலர் தேவ்ரத்ன தாக்கப்பட்டது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னதாக மத்தியப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரி ஒருவர் பாஜக எம்எல்ஏவால் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More