Mnadu News

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

தமிழகத்தில் சேத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற 5 வயது சிறுமியை அப்பள்ளியின் தலைமையாசிரியர் பக்கிரிசாமி கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பக்கிரிசாமி போலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்தனர் . இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், பக்கிரிசாமிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More