நெல்லையப்பர் திருக்கோவிலின் ஆனி பெரு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது .நேற்றைய தினம் நெல்லையப்பர் திருக்கோவிலின் ஏழாவது நாளான திருவைபவம் நடைபெற்றது.நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனி பெருந் திருவிழாவின் ஏழாவது நாளான நேற்று, பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும் , காந்திமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர். தாமிரசபை நடராஜர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தீபாராதனையை தொடர்ந்து, சுவாமி அம்பாள் நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர், நால்வர் சண்டிகேஸ்வரரோடு வீதி உலாவும் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More