Mnadu News

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு …

முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகள், தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் அதன் இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன.ஆனால் மனுதாரர்களுக்கு வசதியாக இருக்கும் வண்ணம், அந்தந்த மாநில மொழிகளில் தீர்ப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

அந்த கோரிக்கைகளை ஏற்று 12 மாநிலங்களில் இருந்து ஏற்கனவே தொடுக்கப்பட்ட 100 முக்கிய வழக்குகள் கடந்த 3 ஆம் தேதி அன்று அந்தந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.இந்நிலையில் , தமிழ்மொழியிலும் தீர்ப்புகள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. அதில், சரவண பவன் ராஜகோபாலின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தமிழில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More