Mnadu News

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது…

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது.சட்டசபையின் முக்கிய விவாதமாக பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது .

அதன் பின்னர் ,அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More