தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது.சட்டசபையின் முக்கிய விவாதமாக பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது .
அதன் பின்னர் ,அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.