Mnadu News

நேசமணிக்காக பிராத்திக்கும் ‘தளபதி 63’ படக்குழுவினர்

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துகாத்திருக்கின்றனர். ஆனால் ‘தளபதி 63’ படம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நேசமணி, பிரே ஃபார் நேசமணி என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருக்கும் நிலையில், அந்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு நேசமணிக்காக பிரார்த்திப்பதாக கூறி, அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More