தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என மக்களவையில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார் .ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அஞ்சல் துறை தேர்வு எழுதுவதற்கு மாநிலங்களவை எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில்,தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என மக்களவையில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.மக்களவை எடுத்துள்ள இந்த முடிவிற்கு பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .இந்நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்,
தபால் துறை தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு நன்றி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More