தமிழகத்தில் கிடைக்கின்ற தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.இந்நிலையில் ,ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு 25லட்சம் லிட்டர் குடிநீருடன் 2வது ரயில் புறப்பட்டது.50 வேகன் கொண்ட 2ஆவது ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வில்லிவாக்கத்துக்கு புறப்பட்டது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More