அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் வரும் 1 ம் தேதி முதல் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள அதிமுக தலைமை அனுமதி அளித்துள்ளது.
ஒற்றை தலைமை விவகாரத்தை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிக்க தடை விதித்திருந்த நிலையில் தற்போது அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகங்களில் செய்தித் தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க கூடாது என்ற தடையை நீக்கியது-அதிமுக
அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் வரும் 1 ம் தேதி முதல் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள அதிமுக தலைமை அனுமதி அளித்துள்ளது.
ஒற்றை தலைமை விவகாரத்தை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிக்க தடை விதித்திருந்த நிலையில் தற்போது அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post with your friends
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read Moreமழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More“மதுரவாயல் உலக சுற்றுலாத் தலமாக மாறும்”
மதுரவாயல் உலக சுற்றுலா தலமாக மாறும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்....
Read Moreலெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 47 பேர் உயிரிழப்பு
கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர். 22...
Read More