அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் வரும் 1 ம் தேதி முதல் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள அதிமுக தலைமை அனுமதி அளித்துள்ளது.
ஒற்றை தலைமை விவகாரத்தை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிக்க தடை விதித்திருந்த நிலையில் தற்போது அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகங்களில் செய்தித் தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க கூடாது என்ற தடையை நீக்கியது-அதிமுக
அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் வரும் 1 ம் தேதி முதல் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள அதிமுக தலைமை அனுமதி அளித்துள்ளது.
ஒற்றை தலைமை விவகாரத்தை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிக்க தடை விதித்திருந்த நிலையில் தற்போது அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post with your friends
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read Moreவிமான சாகசத்தில் 5 உயிரிழப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண வந்த லட்சக்கணக்கான...
Read More“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read Moreரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்பினார்
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த...
Read More