Mnadu News

ஊடகங்களில் செய்தித் தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க கூடாது என்ற தடையை நீக்கியது-அதிமுக

அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் வரும் 1 ம் தேதி முதல் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள அதிமுக தலைமை அனுமதி அளித்துள்ளது.

ஒற்றை தலைமை விவகாரத்தை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிக்க தடை விதித்திருந்த நிலையில் தற்போது அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More