மும்பை மாநகரங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரமே வெள்ளக்காடாக சூழ்ந்துள்ளது.நகரின் பெரு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது .மேலும் முக்கிய சாலைகளில் பெரும்பாலான இடங்களில் மழை தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் .அதோடு மட்டுமல்லாமல் நகரின் பல இடங்களில் மழை தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More