தமிழகத்தில் மக்களவை மற்றும் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தலை ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் ஆணையம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
வேட்புமனுத்தாக்கல் நிறைவுபெற்ற நிலையில் மனுக்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 39 மக்களவைத் தொகுதிகளுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களில் 1400 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாளை மாலை வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கால அவகாசம் உள்ளதால் இறுதிப் பட்டியலை அதன்பின் வெளியிடப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More