Mnadu News

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொலையாளியை பிடிக்க தனிப்படையமைத்து தீவிரம் – போலீசார்

கோவையில் காணாமல் போன சிறுமி அவரது விட்டேன் முன்பே கை கால்கள் கட்டப்பட்டு காயங்களோடு பிணமாக கிடந்தார் .இதை கண்டா சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் சிறுமி பாலியல் துன்பறுதலுக்கு ஆளாகி கொல்லப்பட்டார் என மறியலில் ஈடுபட்டார் .

பின்னர் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொல்லப்பட்டார் என உறுதி செய்ததை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அந்த கொலையாளிகளை தேட தீவிரமாக தேடி வருகின்றனர் .

சில நாட்களுக்கு முன் அரங்கேறிய பொள்ளாச்சி சம்பவம் முடிவதற்குள் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .

Share this post with your friends