Mnadu News

அத்திவரத்தரை தரிசிக்க குடியரசு தலைவர் சென்னை வந்தடைந்தார்

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரத்தரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அத்திவரத்தரை தரிசிக்க காஞ்சிபுரம் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

Share this post with your friends