Mnadu News

அத்திவரதர் மாம்பழ நிற பட்டாடையில் காட்சி…பக்தர்கள் சிறப்பு தரிசனம்

நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் வரதராஜன் பெருமாள் கோவிலின் ஒன்பதாம் நாள் தரிசனம் நடைபெற்றது . ஒன்பதாம் நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற பட்டாடையில் காட்சி கொடுத்தார்.மேலும் அத்திவரதர் அவர்களின் சிறப்பு தரிசனமாக லட்சக்கணக்கான பகதர்கள் கலந்து கொண்டனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More