Mnadu News

அத்திவரதர் மாம்பழ நிற பட்டாடையில் காட்சி…பக்தர்கள் சிறப்பு தரிசனம்

நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் வரதராஜன் பெருமாள் கோவிலின் ஒன்பதாம் நாள் தரிசனம் நடைபெற்றது . ஒன்பதாம் நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற பட்டாடையில் காட்சி கொடுத்தார்.மேலும் அத்திவரதர் அவர்களின் சிறப்பு தரிசனமாக லட்சக்கணக்கான பகதர்கள் கலந்து கொண்டனர்.

Share this post with your friends