Mnadu News

அத்திவரதர் மாம்பழ நிற பட்டாடையில் காட்சி…பக்தர்கள் சிறப்பு தரிசனம்

நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் வரதராஜன் பெருமாள் கோவிலின் ஒன்பதாம் நாள் தரிசனம் நடைபெற்றது . ஒன்பதாம் நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற பட்டாடையில் காட்சி கொடுத்தார்.மேலும் அத்திவரதர் அவர்களின் சிறப்பு தரிசனமாக லட்சக்கணக்கான பகதர்கள் கலந்து கொண்டனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More