Mnadu News

ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து, திருப்பதிக்கு சென்ற பட்டு வஸ்திர மரியாதை…

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலய உற்சவர் நம்பெருமாள் புனித தளத்தில் 40 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் இந்த வைபவம் நடைபெற்று வருகிறது .அந்த வகையில் வருடந்தோறும் ஆடிமாதம் முதல் நாள் திருப்பதி வேங்கடமுடையானுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் சிறப்பாக நடைபெற்ற வைபவத்தில், பட்டு வஸ்திரங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.இந்நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலிருந்து, திருப்பதி வேங்கடமுடையானுக்கு மரியாதை செய்யும் வகையில் பட்டு வஸ்திரம் அனுப்பப்பட்டது.

Share this post with your friends