Mnadu News

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்துள்ளனர்.
காலியிடமும், வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் சரியாக தற்பொழுது உள்ளதால் போட்டியின்றி தேர்வாகித்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் இன்று வழங்கப்படுகிறது என தகவல் அளித்துள்ளனர்.

Share this post with your friends