Mnadu News

மத்திய அமைச்சராகும் கனவு இல்லை – ரவீந்திரநாத்

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியான நிலையில் நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார் . மேலும் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிவுற்ற நிலையில் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்து தனது வெற்றி குறித்து கூறினார் .

அப்போது அவர் கூறுகையில் மத்திய அமைச்சராகும் கனவு தனக்கு கிடையாது என்று தேனி மக்களவை தொகுதியில் வெற்றி அதிமுக வேட்பளார் ரவீந்திரநாத் தெரிவித்தார்.மேலும் அவர் இதுகுறித்து அவர்கூறுகையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் சரி செய்ய பாடுபடுவேன் என்றார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More