தங்கதமிழ்செல்வன் ,தினகரனுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் தங்கதமிழ்செல்வன் மாமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.அதன் பின்னர் அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.திமுகவின் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை தந்துள்ளார் .
தங்கதமிழ்செல்வன் திமுகவில் இன்று இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் திமுகவின் தேனி மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ளனர்.