அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசி வருகிறது. மேலும் , கத்தரி வெயில் அதிகரித்ததையடுத்து தமிழகத்தில் இயல்பு வெப்பநிலையை காட்டிலும் அதிகரித்துள்ளது .இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் நாளை முதல் அனல் காற்றின் தாக்கம் குறையும்
என்றும்,ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More