அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசி வருகிறது. மேலும் , கத்தரி வெயில் அதிகரித்ததையடுத்து தமிழகத்தில் இயல்பு வெப்பநிலையை காட்டிலும் அதிகரித்துள்ளது .இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் நாளை முதல் அனல் காற்றின் தாக்கம் குறையும்
என்றும்,ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More