Mnadu News

திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டி கொலை

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது மிகுந்த பரபரப்பையும் ,அதிர்ச்சியும் நிலவியது.

வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர் . அரசியல் காரணமா அல்லது சொத்து பிரச்னைகளா என காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .

Share this post with your friends