Mnadu News

28 ஆண்டுகள் கழித்து கண் விழித்த தாயை கண்ணீருடன் கட்டித்தழுவிய மகன்

1991 ஆம் தனது 4 வயது மகனை பள்ளியில் இருந்து காரில் அழைத்து வரும்போது ஏற்பட்ட விபத்தினால் 28 ஆண்டுகளாக கோவமாவில் இருந்த தாய் தற்போது கண்விழித்துள்ளார் .

ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்தவர் 59 வயது ஆன முனீரா அப்துல்லா 28 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தினால் பல ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்தார் . தற்ப்போது அவரது மகனுக்கு 32 வயது ஆகின்றது .சமீபத்தில் கண்விழித்த தாய் அவரது மகனை சரியாக அடையாளம் கண்டுபிடித்து எப்படி இருக்கிறாய் மகனே என்று கேட்டார் .

கண்கள் நிறைய சந்தோச வெள்ளத்தில் இருந்த அந்த மகன் என்னை இன்னும் நேசிக்கிறீர்களா அம்மா என்று கேட்டார் . நான் உங்களை மிகவும் அதிகாகமாக நேசிக்கிக்குறேன் என்று தாயை கட்டித்தழுவினார்.இந்த சம்பவத்தை கண்டு அந்த மருத்துவமனை முழுவுவதும் சந்தோச கடலில் மூழ்கியது .

Share this post with your friends