Mnadu News

பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…

பலோசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவிலிருந்து நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அக்பர் என்கின்ற எக்ஸ்பிரஸ் ரயில் லாகூர் நோக்கி புறப்பட்டது. இந்த ரயிலானது சாதிக்காபாத்தில் உள்ள வால்ஹர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, நேராக செல்வதற்கு பதில் தடம் மாறி அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதியது. தகைய எதிர்பாராதவிதமான கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 60க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Share this post with your friends