Mnadu News

சிகிச்சை முடிந்து சென்னை திரும்புகிறார் வைகோ

உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வைகோ சிகிச்சை முடிந்து சென்னை திருப்புகிறார். இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து மதுரையில் இருந்து விமானம் மூலமாக தற்போது சென்னை திருப்ப உள்ளார். இதை தொடர்ந்து கவலைப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும், இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More