புகழ்மிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. காலை 5 மணிக்கு அத்திவரதருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. சுப்ரபாத சேவையுடன் காஞ்சிபுரம் இட்லி, வெண்பொங்கல், சக்கரை பொங்கல், லட்டு, ஜிலேபி படையிலடப்பட்டு நெய் வேத்யம் நடைபெற்றது. காலை 6 மணி அளவில், அத்திவரதரை தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.இந்த புகழ்பெற்ற புனித விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் வந்து தரிசனம் செய்தனர் .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More