Mnadu News

வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு – சத்யபிரதா சாஹூ

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நாளை நடைபெற இருக்கிற வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். மின்ணனு வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகு தான் ஒப்புகை வாக்குச் சீட்டுக்கள் எனப்படும் என சத்யபிரதா சாஹூ பேசியுள்ளார்.

மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 36000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் பணியில் ஈடுபட உள்ளனர். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சுற்று  வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும்.  அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகளாகவும், தென் சென்னை தொகுதியில் 19 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More