Mnadu News

பிரதமர் அளிக்கும் தேநீர் விருந்துக்கு துணை முதலமைச்சர் பன்னிர் செல்வத்தின் மகனுக்கு அழைப்பு

பிரதமர் மோடி இன்று மாலை அவரது இல்லத்தில் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் அழைக்கப்பட்டுள்ளார்.புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More