நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன களைகட்ட தொடங்கியுள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அருவியிலும் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
இளைஞர் உயிரிழந்த விவகாரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் குழு அமைக்க...
Read More