Mnadu News

குற்றால அருவியில் நீர்வரத்து அதிகம்-மகிழ்ச்சியில் மக்கள் 

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன களைகட்ட தொடங்கியுள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அருவியிலும் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More