Mnadu News

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிக்கொள்ள உள்ளன. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது .

இதனையடுத்து அதிக ரன்கள் குவிக்கும் முனைப்பில் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் தற்போது களத்தில் இறங்கி விளையாட்டுள்ளனர்

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More