உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிக்கொள்ள உள்ளன. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது .
இதனையடுத்து அதிக ரன்கள் குவிக்கும் முனைப்பில் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் தற்போது களத்தில் இறங்கி விளையாட்டுள்ளனர்