நான் எங்கு தங்கினால் தினகரனுக்கு என்ன என்றும்,தினகரன் தனியாக முடிவெடுக்கிறார் அதை கேட்டதால் கோபம் என்று சென்னையில் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.
வெற்றிவேல் யாரையும் ஒருமையில் பேசக் கூடாது புதிய கட்சி தொடங்க வேண்டாம் என நான் தொடர்ந்து எதிர்த்தேன் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.தொடர்ந்து இருவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை மாறிமாறி தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.