Mnadu News

நான் எங்கு தங்கினால் தினகரனுக்கு என்ன…தங்கத்தமிழ்செல்வன் கேள்வி

நான் எங்கு தங்கினால் தினகரனுக்கு என்ன என்றும்,தினகரன் தனியாக முடிவெடுக்கிறார் அதை கேட்டதால் கோபம் என்று சென்னையில் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.

வெற்றிவேல் யாரையும் ஒருமையில் பேசக் கூடாது புதிய கட்சி தொடங்க வேண்டாம் என நான் தொடர்ந்து எதிர்த்தேன் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.தொடர்ந்து இருவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை மாறிமாறி தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More