Mnadu News

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத வந்த 20 மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி படிக்கும் முதலாம் ஆண்டு வரலாறு படிக்கும் மாணவர்கள் 20 பேர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். நுழைவுச்சீட்டு வராததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என காரணம் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், 20 பேர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தேர்வு எழுத அனுமதி பெற்று தருமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More