Mnadu News

தமிழ்நாடு

உயிருக்கு போராடிய போதும் ஓட்டுனர் செய்த செயல் : இறுதியில் ஏற்பட்ட விபரீதம்

வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் அடுத்த பேரம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். திருப்பத்தூரில் உள்ள அரசு போக்குவரத்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அவருக்கு நெற்குன்றம் அருகே வந்துக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் ரமேஷ் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு தன்னுடைய இருக்கையில் இருந்தபடியே ஆட்டோவை அழைத்தார். ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஓட்டுனர் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அத்தனை பயணிகளின் உயிரைக் …

உயிருக்கு போராடிய போதும் ஓட்டுனர் செய்த செயல் : இறுதியில் ஏற்பட்ட விபரீதம் Read More »

மணல் திருட்டு : ஆட்சியாளர்களை நோக்கி நீதிபதிகள் சரமாரி கேள்வி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மணல் அள்ள இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்திரவிட்டுள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் சுந்தர் சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. எத்தனை வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது என கேள்வி எழுப்பினார். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். நீதிமன்றம் உத்திரவிட்டாலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் மணல் திருட்டு நடந்து கொண்டுதான் …

மணல் திருட்டு : ஆட்சியாளர்களை நோக்கி நீதிபதிகள் சரமாரி கேள்வி Read More »

கள்ளக்காதலர்கள் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்காதலர்கள் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து ஆயக்குடி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போதைய காலத்தில் தற்கொலை என்ற வார்த்தை மிகச் சுலபமான ஒன்றாக மாறிப் போயிருக்கிறது.  வாழ்வை எதிர்கொள்கிற தைரியம் இந்த காலகட்டத்தில் வாழும் சமூகத்தினரிடம் இல்லை. காதல் தோல்விக்கு தற்கொலை, குடும்பச் சண்டையினால் தற்கொலை, ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை என்ற வரிசையில் கள்ளக்காதலர்கள் …

கள்ளக்காதலர்கள் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை Read More »

சகாயம் 19 என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

சகாயம் 19 என்ற மாற்று திறனாளிகளுக்கான நிகழ்ச்சி கோவை  பெர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சி மாற்று திறனாளிக்கான இசை,  நடனம், கட்டுரை,  ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.  இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் மற்றும் காசோலை வழங்கப்பட்டது. சகாயத்தின் மக்கள் பாதை மூலமாக பொதுமக்கள் மற்றும் இளைஞருக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து செய்யப்ப்பட்டு வருகிறது.  குறிப்பாக கைத்தெறி நெசவாளர்களைப் பாதுகாக்கும் திட்டம், சகாயம் இ.ஆ.ப (IAS) பயிற்சி …

சகாயம் 19 என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி Read More »

தூத்துக்குடியில் கனிமொழியே நின்றாலும் அதிமுக வெல்லும்

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பர் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். பட்டமளிப்புக்கு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ தம்பிதுரை பலநேரங்களில் தெரிவிக்கும் கருத்துகள் அவரது சொந்தக் கருத்தாகவே பார்க்க வேண்டும். அதிமுக ஜனநாயகக் கட்சி எனவும் இங்கு அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை …

தூத்துக்குடியில் கனிமொழியே நின்றாலும் அதிமுக வெல்லும் Read More »

மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனையொட்டி பயணிகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. பயணிகளிம் வருகை அதிகரிக்கவே பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தில்லி மெட்ரோ இருப்பு வழி கழகத்தின் தலைவராக இருந்த ஸ்ரீதரன் அவர்களால் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிடம் தமிழக மெட்ரோ திட்டத்திற்கான முன்வரைவு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த முன்வரைவு அப்போதைக்கு கிடப்பில் போடப்பட்டது. 2006ல் ஆட்சிக்கு வந்த …

மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் Read More »

மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரம் – மமக

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் 11ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் மத்திய அரசும் மதவாத போக்கும் என்ற தலைப்பில் பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சையது மூஸா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்துக்களுக்கு எதிராக திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் செயல்படுவதாக ஹெச்.ராஜா குற்றம் சாட்டிய நிலையில் இந்த …

மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரம் – மமக Read More »