உச்சநீதிமன்றம்கிளையைசென்னையில் அமைக்கவும்: தலைமைநீதிபதியிடம்முதல்அமைச்சர் கோரிக்கை.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம்-செசன்சு நீதிமன்றம் தொடக்க விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் நடந்தது.உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட நீதிமன்றம் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.அதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம்-செசன்சு நீதிமன்றங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு …
உச்சநீதிமன்றம்கிளையைசென்னையில் அமைக்கவும்: தலைமைநீதிபதியிடம்முதல்அமைச்சர் கோரிக்கை. Read More »