வேங்கைவயல் சம்பவம்: ஒரு நபர் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.
புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர்தொட்டியை அசுத்தம் செய்த நபர்களை கைது செய்ய கோரிய மனு, பொறுப்பு தலைமை ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்து நீதிபதிகள், சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேல் ஆகியும் வழக்கு விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதால், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். இந்த சம்பவம் …
வேங்கைவயல் சம்பவம்: ஒரு நபர் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு. Read More »