Mnadu News

Uncategorized

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவான விவகாரத்தில், தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் மனு அளித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிபிஐ மற்றும் நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேசிய தேர்வு முகமை கடந்த வாரம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இந்த நிலையில், …

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம் Read More »

மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் செயல்படுகிறது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறையில் ரூ.114.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய மாவட்டத்தை அறிவிப்பதை விட, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே முக்கியம். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்து ஒன்றரை ஆண்டுக்குள் ஆட்சியர் அலுவலகம் கட்டியுள்ளோம் என்றும் பெருமிதம் கொண்டார். மேலும் மயிலாடுதுறையில் ரூ.30 கோடி செலவில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 3 மாவட்ட கல்லூரிகளிக்கு 1,642 …

மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் செயல்படுகிறது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More »

செந்தில் பாலாஜி மீதான வழக்கு: ஏப்ரல் 4-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. கூடுதல் …

செந்தில் பாலாஜி மீதான வழக்கு: ஏப்ரல் 4-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Read More »

பிரதமர் மோடி தமிழகம் வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்

சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை 19 ஆம் தேதி, கேலோ இந்தியா, விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதோடு, திருச்சி, ராமேஸ்வரத்திற்கும் ஆன்மீகப் பயணமாக, 3 நாட்கள், தமிழ்நாட்டில் பிரதமர் தங்கி இருக்கிறார். இதற்காக பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். இதனை ஒட்டி, பிரதமரின் சிறப்பு …

பிரதமர் மோடி தமிழகம் வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல் Read More »

நடிகருக்கு கட் அவுட் வைக்க சென்ற ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் யஷ்சுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் லக்ஷ்மேஷ்வர் தாலுகா சுரங்கி என்ற கிராமத்தில் அவரது ரசிகர்கள் கட் அவுட் தயார் செய்து இருந்தனர். பின்னர் ரசிகர்கள் ஹனமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன் காஜி (19) உள்பட 10 ரசிகர்கள் கட் அவுட்டை நிறுத்துவதற்காக தூக்கி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட் அவுட் மின்சார வயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து …

நடிகருக்கு கட் அவுட் வைக்க சென்ற ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! Read More »

லிபியாவில் வன்முறை! அவசர நிலை பிரகடனம்!

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சர்வாதிகாரியாக செயல்பட்ட அதிபர் முகமது கடாபி 2011-ம் ஆண்டு பொதுமக்கள் கிளர்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு அங்கு பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் தோன்றின. இந்தநிலையில் அங்குள்ள முக்கிய கிளர்ச்சி குழுவான 444 படைப்பிரிவின் தளபதி மஹ்மூத் ஹம்சா மிட்டிகாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அவரை சிறப்பு படைப்பிரிவினர் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் …

லிபியாவில் வன்முறை! அவசர நிலை பிரகடனம்! Read More »

பிரதிபா பாட்டீலுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: கணவர் மறைவுக்கு இரங்கல்.

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டீல், 2007 முதல் 2012 வரை பதவி வகுத்தார். இவரது கணவர் தேவிசிங் மாரடைப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி காலமானார்.இந்நிலையில்,அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புணே சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புணேவில் உள்ள பிரதிபா பாட்டீல் வீட்டில் நேரில் சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், அவரது கணவர் டாக்டர்.தேவிசிங் ஷெகாவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக ராஜ்நாத் சிங் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வேலைக்காக நிலம் வழக்கு: அமலாக்க துறை விசாரணைக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜர்.

கடந்த 2004-2009 காலகட்டத்தில் ரயில்வேயில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதற்கு பிரதிபலனாக லாலு பிரசாத் குடும்பத்தினர் தள்ளுபடி விலையில் அவர்களது நிலங்களை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவியும், ராப்ரிதேவி, இளைய மகனும், துணை முதல்-அமைச்சருமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அதையடுத்து, இந்த வழக்கில் இந்த மாத தொடக்கத்தில், தேஜஸ்வி யாதவ் விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்க துறை சம்மன் அனுப்பி …

வேலைக்காக நிலம் வழக்கு: அமலாக்க துறை விசாரணைக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜர். Read More »

வேங்கைவயல் சம்பவம்: ஒரு நபர் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர்தொட்டியை அசுத்தம் செய்த நபர்களை கைது செய்ய கோரிய மனு, பொறுப்பு தலைமை ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்து நீதிபதிகள், சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேல் ஆகியும் வழக்கு விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதால், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். இந்த சம்பவம் …

வேங்கைவயல் சம்பவம்: ஒரு நபர் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு. Read More »

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.அதே வேளையில், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.இடைத்தேர்தலில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு பொதுவாக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மாலை 6 மணியுடன், வாக்குப்பதிவுக்கான நேரம் முடிந்துவிட்டது. ஆனாலும் மாலை …

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு. Read More »