Mnadu News

Uncategorized

வீரசைவ மடத்தின் பழைய மடாதிபதியே தொடர்ந்து நீடிக்கலாம்: கோட்டாட்சியர்

கும்பகோணம் வீரசைவ மடத்தில் பழைய மடாதிபதி நீலகண்ட சுவாமி தேசிகர் தொடர்ந்து மடாதிபதியாக இருக்கலாம் என கோட்டாட்சியர் வீராசாமி உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ளது வீரசைவ மடம். இந்த மடத்தின் மடாபதியான நீலகண்ட சுவாமி தேசிகர் மீது முறைகேடு புகார்கள் எழுந்ததையடுத்து புதிய மடாதிபதியாக பசவ முருக சாரங்க தேசிகர் நியமிக்கப்பட்டதாக கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மடத்தை சேர்ந்தவர்கள் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீலகண்ட தேசிகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மடத்தின் பூட்டை …

வீரசைவ மடத்தின் பழைய மடாதிபதியே தொடர்ந்து நீடிக்கலாம்: கோட்டாட்சியர் Read More »

தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டுவோம்: மோடி உறுதி!

ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீநகரில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, தீவிரவாதத்தை ஒழித்து, அடல் பிகாரி வாஜ்பாயின் கனவை நிறைவேற்றுவோம், என்று பேசினார். ஜம்மு- காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் ஸ்ரீநகரில் ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நசீர் அகமது வானி உட்பட நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். தங்களது உயிரை பணயம் வைத்து நாட்டையும் நாட்டின் …

தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டுவோம்: மோடி உறுதி! Read More »