Mnadu News

மத்தியரசு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்:தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகரராவ் கோரிக்கை.

டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்டம் குறித்து ஐதராபாத்தில், டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசியுள்ள சந்திரசேகர ராவ், மக்களால் தேர்ந்தெடுக்க பட்டுள்ள ஒரு அரசை செயல்பட அனுமதிக்காமல் சட்டம் இயற்றுவது, அவசரகாலத்தை விட மிகவும் மோசமானதாக உள்ளது.எனவே,பிரதமர் மோடி தலைமையிலான மத்தியரசு இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று நாங்களும் கோருகிறோம் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends