Mnadu News

தமிழ்நாடு

அறந்தாங்கி அருகே பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா

அறந்தாங்கி அருகே சுனையக்காடு கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கல்விசீர் வழங்கும்விழா நடைபெற்றது. சுனையக்காடு கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு கிராம பொதுமக்கள் சார்பாக பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கினர். பள்ளிக்கு தேவையான பொருட்களாகிய முதலுதவிபெட்டி, பீரோ, மின்விசிறி, குடிநீர்தொட்டி, சோலார் இன்வர்டர், சோபாசெட், பிளாஸ்டிக்சேர்கள், சில்வர் குடம் , சில்வர் டம்ளர் ,மற்றும் விளையாட்டு உபகரணங்களாகிய கிரிக்கெட்பேட், ஹாக்கி பேட், காரக் பந்து, …

அறந்தாங்கி அருகே பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா Read More »

அரசு  கொள்முதல் மையத்தில்  நெல்  மூட்டைகள்  தேக்கம்

சோழவந்தான் பகுதியின்  அருகில்  உள்ள  திருவாலவாயநல்லுாரில் அரசு சார்பில்  இயங்கி வரும்  நெல் கொள்முதல் மையத்தில் லாரிகள் முறையாக  வராததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன . இந்த மையத்தில்  மட்டும்  நேரடியாக அரசே முன்வந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதால் சுற்று வட்டார கிராம விவசாயிகள் பயனடைகின்றனர். நெல் ஒரு கிலோ  மதிப்பை தனியார் 11.40 ரூபாய்க்கு வாங்குகின்றனர். அரசு 18.40 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில்  லாரிகள் முறையாக  வராததால் நெல் மூட்டைகள்  டன் …

அரசு  கொள்முதல் மையத்தில்  நெல்  மூட்டைகள்  தேக்கம் Read More »

மதுரையில் பல் நோக்கு மருத்துவமனை தொடங்குவதில் தாமதம், மருத்துவ உபகரணங்கள் பொருத்தும் பணியில் மந்தம் ;

மதுரையில் பிரதமர் நரேந்திர  மோடி ஏற்கனவே  ஆரம்பித்த  உயர் சிகிச்சை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தற்போது நடைமுறைக்கு  வருவதில் சிறிது  கால தாமதம்   ஏற்படுகிறது . மருத்துவ உபகரணங்களை பொருத்தும் பணி மந்தமாக  நடக்கிறது. மதுரையில்  சுமார் 1,264 கோடி  ரூபாயில்  செலவு   செய்த எய்ம்ஸ் மருத்துவமனை, தலா 150 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை, தஞ்சாவூர், நெல்லையில் உயர் சிகிச்சை பல் நோக்கு மருத்துவமனைகளை பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு  முன் தொடங்கி வைத்தார்.  …

மதுரையில் பல் நோக்கு மருத்துவமனை தொடங்குவதில் தாமதம், மருத்துவ உபகரணங்கள் பொருத்தும் பணியில் மந்தம் ; Read More »

உயரழுத்த மின்சார ரயில் கம்பி உரசியதில் திருச்சி பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த பிளஸ்-2  வகுப்பு  பயின்று  வருகின்ற    நந்தகுமார் சிலநாட்களுக்கு முன்னர்  நண்பர்களுடன் திருச்சி குட்ஷெட் யார்டு பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். இந்த நிலையில்   விளையாடி  கொண்டுருக்கும் போது பந்து ஒன்று, அங்கு நின்ற சரக்கு ரெயில் பெட்டியின் மேல் விழுந்தது. விளையாடிக்  கொண்டிருந்த  ஆர்வத்தில்  பந்தை எடுப்பதற்காக நந்தகுமார் ரெயில் பெட்டியின் மேல் ஏறினார். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்சார கம்பி, நந்தகுமார் மீது உரசியதில் அவர் உடல் கருகி …

உயரழுத்த மின்சார ரயில் கம்பி உரசியதில் திருச்சி பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு Read More »

திருச்சியில் தூக்குபோட்டு தற்கொலை செய்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மனைவி ;

திருச்சி கே.கே.நகர் பகுதியில்  வசித்து வந்த  சண்முகம், மத்திய பிரதேசத்தில் ரெயில்வே பாதுகாப்புபடை வீரராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் ,சண்முகத்திற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் மகன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு  அவரது   இல்லத்தில்  தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய ஒரே  மகனும் தற்கொலை செய்து கொண்ட மனஉளைச்சலுக்கு ஆளான  மகாலட்சுமி பெரும்  சோகத்தில்  மூழ்கினர்  .மகளையும்  ஓசூர் பகுதியில்  திருமணம்  முடித்து   கொடுத்துள்ளதால்  தனிமைக்கு ஆளான   …

திருச்சியில் தூக்குபோட்டு தற்கொலை செய்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மனைவி ; Read More »

கரூரில் 12  ஆயிரம்  கோடி ரூபாய்  மதிப்பில் திட்டம்: போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

கரூர்  மாவட்டத்தில்   பொதுமக்களின்  கோரிக்கையை  ஏற்று, 12  ஆயிரம் கோடி ருபாய்   மதிப்பீட்டில், திட்டப்பணிகள் நடைபெற்று   வருவதாக  போக்குவரத்துத்  துறை  அமைச்சர்   விஜயபாஸ்கர்   தெரிவித்துள்ளார். கரூர்  ஊராட்சி  ஒன்றியத்திற்கு   உட்பட  பகுதிகளில் சாலை அமைப்பதற்கான  பூமி  பூஜை  நிகழ்ச்சியில்   அவர்  பங்கேற்றார். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர்  மாவட்டத்தில்  பொதுமக்களிடம் இருந்து  பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், 12  ஆயிரம்  கோடி ரூபாய்  அளவிற்கு   திட்டப்பணிகள்  நடைபெற்று  வருவதாக கூறினார் .

கோடைகால குடிநீர் அபாயத்தை நீக்க மினி லாரி தொடங்கினார் ;அமைச்சர் எஸ் .பி  வேலுமணி

  கோடை காலத்தில்  நிலவும்  குடிநீர்  தட்டுப்பாட்டை சரி செய்ய  சென்னையில்  மினி  லாரி  சேவையை தொடங்க  இருப்பதாக  அமைச்சர் எஸ் .பி  வேலுமணி  கூறியுள்ளார் . இந்த ஆண்டு  பருவமழை அளவு  குறைவாக  பெய்ததால்  தண்ணீர்  தட்டுப்பாடு  ஏற்படக்கூடிய  அபாயம்  உள்ளது. இதனால்  தமிழகம்  மற்றும்  சென்னை உள்ளிட்ட நகரங்களில்   ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க  அரசு  பல்வேறு  முயற்சிகள் ஈடுபட்டு  வருகின்றது. இந்த நிலையில் சென்னையில்  குடிநீர்  தட்டுப்பாட்டை  சரி செய்யும் வகையில்  அமைச்சர்  …

கோடைகால குடிநீர் அபாயத்தை நீக்க மினி லாரி தொடங்கினார் ;அமைச்சர் எஸ் .பி  வேலுமணி Read More »

தொடரும் பால் திருட்டு, அடுத்தது கைது சென்னையில் பரபரப்பு

சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை  பகுதியை சேர்ந்த கடைகளில்  அடிக்கடி    பால்  பாக்கெட்டுகளின் ட்ரேக்கள் திருடுபோவதாகவும்  புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில்  பால்  முகவர்கள்  சங்க  நலச்சங்க  நிர்வாகிகள்  போலீஸ்  கமிஷனரிடம்  புகார் தெரிவித்து  வந்துள்ள  நிலையில் ஜாம்பஜார்  பகுதியில்  சிசி டிவி  பதிவுகளை  வைத்து அதே  பகுதியை  சேர்ந்த இலியாஸ், வசின்  ஆகிய இரண்டு  பேரை  போலீசார்  கைது  செய்தனர் . மேலும்  இவர்களிடமிருந்து 100 -க்கு மேற்பட்ட   பால்  பாக்கெட்டுகளையும், மற்றும் திருட்டிற்கு  …

தொடரும் பால் திருட்டு, அடுத்தது கைது சென்னையில் பரபரப்பு Read More »

மகாசிவரத்ரி கோலாகல கொண்டாட்டம்:

  மகா சிவராத்ரி   விழாவை  முன்னிட்டு  நாடு முழுவதும்  உள்ள சிவாலயங்களில்  சிறப்பு வழிபாடுகள்  நடைபெற்று  வருகின்றன. மாசி   மாதம்  தேய்பிறை  சதுர்த்தசி  திதியில்   அம்பிகை  சிவபெருமானை  வணங்கியதாக  கூறப்படும்   நாளில்  மகா  சிவராத்திரி  கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியையொட்டி   இன்று  நாள் முழுவதும்  விரதமிருந்து , சிவபுராணம்  படிப்பதுதான்   விடிய விடிய   விழித்திருந்து சிவபெருமானை  வழிபடுகின்றனர்  . மகா சிவராத்ரியையொட்டி   மயிலை கபாலீஷ்வர், காஞ்சீ  ஏகாம்பரேஸ்வர் , திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வர், சிதம்பரம்  நடராஜர்,  மதுரை  சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர்  உள்ளிட்ட  …

மகாசிவரத்ரி கோலாகல கொண்டாட்டம்: Read More »

சிறப்பு நிதி திட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி

வறுமை  கோட்டிற்கு   கீழ் உள்ளவர்களுக்காக   சிறப்பு நிதி  2000  ரூபாயை  வழங்குவதை முதலமைச்சர்    எடப்பாடி பழனிச்சாமி     தொடங்கி வைத்தார். வறுமை  கோட்டிற்கு கீழுள்ளவர்கள்   அதாவது  விவசாயிகள், ஏழைத் தொழிலாளிகள்   மற்றும்  சிறுபான்மையின  மக்களுக்கு   வழங்குகின்ற  ஒருமுறை  சிறப்பு நிதி திட்டத்தை முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி  நேற்று  தொடங்கி வைத்தார். ஏழை  தொழிலாளிகளுக்கான  சிறப்பு   நிதியாக   ருபாய்   2000  திட்டத்தை   முதலமைச்சர்  எடப்பாடி  பழனிச்சாமி    நேற்று தலைமைச்  செயலகத்திலிருந்து   தொடங்கி  வைத்தார். இந்த திட்டத்தின்  மூலம்  வறுமை  கோட்டுக்கு  கீழ் உள்ள 60   லட்சம்  குடும்பங்கள் பயனடைவார்கள்   என்பது …

சிறப்பு நிதி திட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி Read More »