Mnadu News

இந்தியா

கோடைகால குடிநீர் அபாயத்தை நீக்க மினி லாரி தொடங்கினார் ;அமைச்சர் எஸ் .பி  வேலுமணி

  கோடை காலத்தில்  நிலவும்  குடிநீர்  தட்டுப்பாட்டை சரி செய்ய  சென்னையில்  மினி  லாரி  சேவையை தொடங்க  இருப்பதாக  அமைச்சர் எஸ் .பி  வேலுமணி  கூறியுள்ளார் . இந்த ஆண்டு  பருவமழை அளவு  குறைவாக  பெய்ததால்  தண்ணீர்  தட்டுப்பாடு  ஏற்படக்கூடிய  அபாயம்  உள்ளது. இதனால்  தமிழகம்  மற்றும்  சென்னை உள்ளிட்ட நகரங்களில்   ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க  அரசு  பல்வேறு  முயற்சிகள் ஈடுபட்டு  வருகின்றது. இந்த நிலையில் சென்னையில்  குடிநீர்  தட்டுப்பாட்டை  சரி செய்யும் வகையில்  அமைச்சர்  …

கோடைகால குடிநீர் அபாயத்தை நீக்க மினி லாரி தொடங்கினார் ;அமைச்சர் எஸ் .பி  வேலுமணி Read More »

உத்திரபிரதேசத்தில் கலவரம் : 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

லக்னோவில் அகிலேஷ் யாதவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கலவரம் மூண்டது.  கலவரத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அலகாபாத்தில் உள்ள பல்கலைகழகத்தில் மாணவத் தேர்தல் நடைபெற்றது. மாணவர்த் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவத் தலைவனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்திற்கு சென்றார் விமானத்தில் ஏற முயன்ற அகிலேஷ் யாதவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். …

உத்திரபிரதேசத்தில் கலவரம் : 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு Read More »