Mnadu News

விளையாட்டு

ஐசிசி தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வு.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வாரியம் சாரா முதல் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சஷாங்க் மனோகர் போட்டியின்றி கடந்த 2016-ஆம் வருடம் மே மாதம் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2018 ஆண்டு மே மாதம், ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்வானார். அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஐசிசி தெரிவித்தது. மனோகரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து கடந்த 2020 ஆண்டு நவம்பர் மாதம் ஐசிசி அமைப்பின் வாரியம் சாரா 2-வது தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்கிளே தேர்வானார். …

ஐசிசி தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வு. Read More »

அர்ஜுனா விருதுக்கு பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை.

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். உலக சாம்பியன் கார்ல்சனை இந்த வருடம் மூன்று முறை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. ஒலிம்பியாட் போட்டியில் விளையாட்டு வீரர்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபர் பதக்கங்களில் பிரக்ஞானந்தா …

அர்ஜுனா விருதுக்கு பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை. Read More »

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி தேர்வு.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக ஆர்.ஐ.பழனி, பொருளாராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

20 ஓவர் உலகக் கோப்பை! மழையால் இரண்டு போட்டிகள் ஒரே நாளில் ரத்து!

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இன்றுமெல்போர்ன் மைதானத்தில்இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோத இருந்தன. மெல்போர்னில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக இந்த போட்டி முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளது . ஒரு பந்து கூட வீசப்படாமல் இந்த போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று மெல்போர்னில் ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் …

20 ஓவர் உலகக் கோப்பை! மழையால் இரண்டு போட்டிகள் ஒரே நாளில் ரத்து! Read More »

பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா தொற்று!

ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரிய வந்ததையடுத்து நேற்றைய போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த போட்டிக்கான வழிகாட்டுதல்படி, கொரோனா தொற்றுடன் ஒரு வீரர் களம் இறங்க அனுமதி உண்டு. ஆனால், அணியினருடன் செல்லாமல் தனியாக பயணிக்க வேண்டும். ஆனால் இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு அளிக்கப்பட்டதால் மற்றொரு சுழற்பந்து …

பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா தொற்று! Read More »

7-வது முறையாக மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணி.

சில்ஹெட்டில் நடைபெற்ற 2022 மகளிர் ஆசியக் கோப்பை டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் மாற்றம் எதுவுமில்லை. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவுக்குப் பதிலாக பேட்டர் தயாளன் ஹேமலதா இந்திய அணியில் இடம்பெற்றார்.3-வது ஓவரில் இலங்கை அணி கேப்டன் சமரி அத்தபத்து 6 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன. ரேணுகா சிங் வீசிய 4-வது ஓவரில் ஹர்ஷிதா, …

7-வது முறையாக மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணி. Read More »

டி 20 உலகக்கோப்பை போட்டிகள் நாளை துவக்கம்! இந்தியாவில் விளையாடும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள்!

எட்டாவது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. ஏழு நகரங்களில் மொத்தம் பதினாறு அணிகள் பங்குபெறும் இந்த போட்டிகள் நவம்பர் 13 ஆம் தேதி வரை. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். 45 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் …

டி 20 உலகக்கோப்பை போட்டிகள் நாளை துவக்கம்! இந்தியாவில் விளையாடும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள்! Read More »

இந்திய அணி ஆடும் டி 20 தொடர்கள் பிரபல திரையரங்கில் நேரடி ஒளிபரப்பு! எங்கு தெரியுமா?

எட்டாவது சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் வருகிற 16 அன்று துவங்குகிறது. இதில் பதினாறு அணிகள் பங்கேற்கின்றன.இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி, 23 ஆம் தேதி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற பாகிஸ்தானுடன் மோத உள்ளது. இந்நிலையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் உலகக்கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளை ஐநாக்ஸ் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் …

இந்திய அணி ஆடும் டி 20 தொடர்கள் பிரபல திரையரங்கில் நேரடி ஒளிபரப்பு! எங்கு தெரியுமா? Read More »

சூரத்தில் இன்றுடன் கோலாகலமாக நிறைவு பெறும் தேசிய விளையாட்டு போட்டி!

குஜராத்தில் உள்ள அகமதாபாத், ராஜ்கோட், சூரத் உள்ளிட்ட ஆறு நகரங்களில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற டிரையத்லான் போட்டியின் கலப்பு தொடர் பிரிவில் தமிழக அணி 1 மணி 59 நிமிடங்களில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தன்வசம் ஆக்கியது. இதில் குஜராத் அணி வெள்ளியும், மணிப்பூர் அணி வெண்கலமும் வென்றன. அதே போன்று யோகாசன போட்டியில் பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் அணிகள் பிரிவு மூன்றாவது இடத்தை பெற்றது.பதக்கப்பட்டியலில் சர்வீசஸ் அணி 121 …

சூரத்தில் இன்றுடன் கோலாகலமாக நிறைவு பெறும் தேசிய விளையாட்டு போட்டி! Read More »

சென்னை சூப்பர் கிங்ஸ் அகடமியை துவக்கி வைத்த தல தோனி!

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் சார்பில் சென்னை, துரைப்பாக்கம் மற்றும் சேலம், வாழப்பாடியில் கிரிக்கெட் அகாடமிகள் தொடங்கப்பட்டு அங்கு இளம் வீரர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில் அந்த அகாடமி மேலும் விரிவுப்படுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.டோனி குளோபல் பள்ளியில் உள்ள மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் அகாடமி அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு …

சென்னை சூப்பர் கிங்ஸ் அகடமியை துவக்கி வைத்த தல தோனி! Read More »