Mnadu News

விளையாட்டு

நார்வே செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும். இதன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 2-வது சுற்றில் டிங் லிரெனிடம் தோல்வி கண்டார். இந்நிலையில், இன்று நடந்த 3-வது சுற்றில் …

நார்வே செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா Read More »

ஐ.பி.எல். கிரிக்கெட்; மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை – லக்னோ அணிகள் மோத உள்ளன. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. சிக்கலின்றி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் புரோமோ வெளியீடு

ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் …

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் புரோமோ வெளியீடு Read More »

மகளிர் 2-வது டி20 போட்டி: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நவிமும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 1 ரன், மந்தனா 23 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஜெமிமா 13 ரன், …

மகளிர் 2-வது டி20 போட்டி: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி Read More »

நான் 80 வயது வரை உயிரோடு இருந்தால் அதிசயம்: ஆலன் பார்டர் உருக்கம்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முதலாக 11ஆயிரம் ரன்களை கடந்தவர் ஆலன் பார்டர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலன் 2016 முதல் பார்கின்ஸன் எனப்படும் நடுக்குவாதம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்துள்ளார். 7 வருடமாக பொதுமக்கள் கண்களில் படாமல் வாழ்ந்து வந்துள்ளார்.இந்நிலையில், இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் போட்டி முடிந்தவுடன் இந்த செய்தி வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பலரும் இதற்காக ஆறுதல் கூறிவருகின்றனர்.நோய் குறித்து பேசியுள்ள ஆலன் பார்டர்,நான் எப்போதும் இன்ட்ரோவர்ட்டான மனிதன். மனிதர்கள் எனக்காக கவலைப் படுவதை …

நான் 80 வயது வரை உயிரோடு இருந்தால் அதிசயம்: ஆலன் பார்டர் உருக்கம். Read More »

டைமண்ட் லீக் ஈட்டி எறி போட்டி: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.

சுவிட்சர்லாந்தில் நடக்கும் டைமண்ட் லீக் தொடரில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வென்றார். 87 புள்ளி ஆறு ஆறு மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை மீண்டும் கைப்பற்றினார்.,கடந்த ஆண்டு, இதே தொடரில் 88 புள்ளி நான்கு நான்கு மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் இணை சாம்பியன்.

இரட்டையர் பிரிவுக்கும், ஒன்றையர் பிரிவுக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஸ்குவாஷ் சர்வதேச கூட்டமைப்பு சார்பாக முதல்முறையாக கலப்பு இரட்டையர் பிரிவுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, சீனாவில் உள்ள {ஹவாங்சோவில் நடைபெற்றது. இந்த தொடரில் 4 வீரர்கள் 2 இணைகளாக இந்தியா சார்பில் பங்கேற்றிருந்தனர்.இந்நிலையில் இந்த தொடரின் 2வது அணியாக உள்ள பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் இணை சாம்பியன் …

ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் இணை சாம்பியன். Read More »

பெரிய அணிகள் ஆதிக்கம் செலுத்தினால் கிரிக்கெட் அழிந்துவிடும்: கிறிஸ் கெயில் கவலை.

மூத்த வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்ட பேசியுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில், இத்தனை ஆண்டுகளில் கிரிக்கெட் சிறிது மாறிவிட்டது. கிரிக்கெ தற்போது மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது. டி20 போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிக அளவிலான பணம் செலவிடப்படுகிறது. சிறிய அணிகளைக் காட்டிலும் பெரிய அணிகளுக்கு அதிக அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால், சிறிய அணிகள் பாதிக்கப்படுகின்றன. இந்தக் குறைகளை களைய சரியான வழிமுறைகள் உருவாக்கப்பட …

பெரிய அணிகள் ஆதிக்கம் செலுத்தினால் கிரிக்கெட் அழிந்துவிடும்: கிறிஸ் கெயில் கவலை. Read More »

‘வெறும் வாய்ச்சொல் வீரர்கள்’: இங்கிலாந்து அணியை கடுமையாக சாடிய மைக்கேல் வான்.

நடப்பு ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. ஆடுகலத்தின் தன்மையைப் பார்க்காமல், ஆரம்பகட்ட மேகமூட்ட வானிலையைப் பார்த்து பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய முதலில் அழைத்து இப்போது வெற்றி வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இருப்பதோடு, இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று விட்டால் ஆஷஸ் தொடரே கையை விட்டுப் போகும் பேராபத்தில் அணியை தள்ளி இருக்கிறார். இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்: “இங்கிலாந்தைப் …

‘வெறும் வாய்ச்சொல் வீரர்கள்’: இங்கிலாந்து அணியை கடுமையாக சாடிய மைக்கேல் வான். Read More »

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: அகமதாபாத் நகரில் ஹோட்டல் அறைகளின் வாடகை ஜெட் வேகத்தில் உயர்வு.

ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது.அதன் படி, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் அகமதாபாத் ரசிகர்கள் படையால் திருவிழா போன்று ஜொலிக்கும.; இதற்கிடையே ரசிகர்கள் அக்டோபர் 15-ஆம் தேதி அகமதாபாத்தில் கூடும் வாய்ப்பை பயன்படுத்தி …

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: அகமதாபாத் நகரில் ஹோட்டல் அறைகளின் வாடகை ஜெட் வேகத்தில் உயர்வு. Read More »