Mnadu News

விளையாட்டு

ரிஷப் பண்டுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் களமிறங்கியது ஏன்? ரோகித் சர்மா விளக்கம்

ரிஷப் பண்டுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் களமிறங்கியது ஏன்? என ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். நாக்பூர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. பலத்த மழை காரணமாக தாமதமாக துவங்கியது. அதன் காரணமாக 8 ஓவர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 …

ரிஷப் பண்டுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் களமிறங்கியது ஏன்? ரோகித் சர்மா விளக்கம் Read More »

அதிரடி காட்டிய ரோஹித்.. ஒத்துழைத்த வானிலை..இந்தியா வெற்றி..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிகள், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 22-ம் தேதி மெகாலியில் நடைபெற்றது. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. நாக்பூரில் நேற்று முன்தினம் பெய்த மழையால், ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு, போட்டி …

அதிரடி காட்டிய ரோஹித்.. ஒத்துழைத்த வானிலை..இந்தியா வெற்றி..! Read More »

இந்திய ஹாக்கி சங்க தலைவர் தேர்வு!

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி வரலாற்றில் முதன் முறையாக விளையாட்டு வீரர் ஒருவர் இந்திய ஹாக்கி அணி சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுவும் போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஹாக்கி சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 1ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எந்தவொரு பதவிக்கும் போட்டியாளர்கள் இல்லாததால் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி பதவிகளுக்கு விண்ணப்பித்த தற்போதைய வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் திலிப் டர்க்கி (44) போட்டியிட்டார். …

இந்திய ஹாக்கி சங்க தலைவர் தேர்வு! Read More »

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வி

பிரக்ஞானந்தா கால்இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர் கொண்டார். நியூயார்க், ரூ.1.21 கோடி பரிசு தொகைக்கான ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா கால்இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர் கொண்டார். இதில் பிரக்ஞானந்தா 1-3 என்ற கணக்கில் தோற்றார். முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிரக்ஞானந்தா அடுத்த இரு ஆட்டங்களையும் டிரா செய்தார். கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டை பிரேக்கருக்கு செல்ல …

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வி Read More »