காரில் கொண்டு செல்லப்பட்ட 30 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்.
தேர்தலை முன்னிட்டு மேற்கு கோதாவரி மாவட்டம் நாராயணபுரம் சோதனைச் சாவடியில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது எனவே தேர்தல் விதிகளை நடைமுறைக்கு கொண்டு வரும் செயலின் ஒரு பகுதியாக ஆந்திரா முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் சோதனைச் சாவடியில் இன்று காலை போலீசார் வாகன சோதனை நடத்தியபோது விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் சுமார் 10 …
காரில் கொண்டு செல்லப்பட்ட 30 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல். Read More »