Mnadu News

TOP TAMIL NEWS

கௌதமுக்கு தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!

வெந்து தணிந்தது காடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக அவருக்கு அன்பு பரிசாக புல்லட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளார் இஷரி கணேஷ் கொடுத்துள்ளார். பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்பட்ட வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல பேட்டிகளில் ஏற்கனவே கூறிய நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என கெளதம் மேனன் உறுதி செய்துள்ளார். வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், …

கௌதமுக்கு தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்! Read More »

“பொன்னியின் செல்வன்” குழுவை நெகிழ வைத்த இசை புயல்!

“பொன்னியின் செல்வன்” முதல் பாகம் வரும் 30 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில், அதற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் முதல் அனைத்து பாடல்கள், டிரெய்லர் வரை அனைவரையும் கவர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியது. எங்கெங்கும் இப்படத்தின் பாடல்கள் ஒலித்து வரும் நிலையில், இப்படத்தின் புரொமோஷன் பணிகள் உலகமெங்கும் நடைபெற்று வருகிறது. அதற்கு பொன்னியின் செல்வன் குழு சென்று வருகிறது. அப்படி, சமீபத்தில் நடந்த …

“பொன்னியின் செல்வன்” குழுவை நெகிழ வைத்த இசை புயல்! Read More »

ரிஷப் பண்டுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் களமிறங்கியது ஏன்? ரோகித் சர்மா விளக்கம்

ரிஷப் பண்டுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் களமிறங்கியது ஏன்? என ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். நாக்பூர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. பலத்த மழை காரணமாக தாமதமாக துவங்கியது. அதன் காரணமாக 8 ஓவர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 …

ரிஷப் பண்டுக்கு முன்பு தினேஷ் கார்த்திக் களமிறங்கியது ஏன்? ரோகித் சர்மா விளக்கம் Read More »

உத்தரகாண்டில் நிலச்சரிவால் சாலையில் சரிந்து விழுந்த பாறைகள்..!

உத்தரகாண்டில் தொடர் கனமழை பெய்து வருகிறது. புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள புனித தலங்களுக்கு யாத்திரையாக செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி வரை, மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டு, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.உத்தரகாண்டில் நேற்று பெய்த கனமழை காரணத்தால், மலையில் இருந்த பாறைகளின் பெரும் பகுதிகள் உடைந்து சரிந்ததில், ஆதி கைலாஷ் மானசரோவர் …

உத்தரகாண்டில் நிலச்சரிவால் சாலையில் சரிந்து விழுந்த பாறைகள்..! Read More »

47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகையின் மகள் புகைப்படம்

நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 27 வருடங்கள் கழித்து 2013ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இதன்பின் நடிகை ரேவதி கடந்த 2018ஆம் ஆண்டு தனக்கு 5 வயதில் மஹீ எனும் ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறினார். இது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை ரேவதி, நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் கருவுற்றேன். பின் நான் பெண் குழந்தையை …

47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகையின் மகள் புகைப்படம் Read More »